முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா செல்போனில் பேசிய உரையாடல் அடங்கிய சி.டி. வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.