பெரம்பலூர் மாவட்ட அஇஅதிமுக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இளவரசனை செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.