தேனி: தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.