கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றுகூடி ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தொடங்கி உள்ளனர். இதற்கு ரஜினிகாந்த் அனுமதி கொடுக்காவிட்டால் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.