ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சிமெண்ட் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.