தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலும் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.