சென்னை : ''காங்கிரஸ், பா.ஜ. கட்சியுடன் கூட்டணி வைக்காத கட்சியுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கியே தீருவோம்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராஜன் உறுதிப்பட கூறியுள்ளார்.