பொதுப் பாதைகளை தலித் மக்கள் சுதந்திரமாக பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.