ராமநாதபுரத்திலிருந்து சிறிலங்காவுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கடத்த முயன்ற சிறிலங்கா அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.