தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியாயினர்.