திருச்சியில் இருந்து கேரளாவுக்கு கடந்த முயன்ற 400 மூட்டை ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.