ஆள் மாறாட்டம் செய்து ரயில்வேயில் வேலை வாங்கி மோசடி செய்த வழக்கில், அம்பத்தூர் நகரமன்ற முன்னாள் தலைவர் ருக்மாங்கதனுக்கு சென்னை மா.பு.க சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.