விழுப்புரம் : தொடர் மின்வெட்டினால் தி.மு.க இனி ஜார்ஜ் கோட்டை பக்கமே தலைகாட்ட முடியாது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறினார்.