நெய்வேலி : தொடர் விபத்துகளை தடுக்கக்கோரி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.