கோவை: தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்துத் தொழில் நகரமான கோவையில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.