சென்னை: ''தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஐயப்பாடு விரைவில் தெளிவாக்கப்பட உள்ளது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.