சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.