சென்னையில் இருந்து அயல்நாட்டுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கடத்த முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.