சென்னை பெருநகர்ப் பகுதிக்கான இரண்டாம் முழுமைத் திட்டத்திற்கு தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆண்டு காலம் 2026 ஆகும். 2026ல் சென்னை பெருநகரின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 126 லட்சங்களாக இருக்கும்.