சென்னை: தமிழத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைத்து ராஜீவ்காந்தியின் எண்ணத்தை நிறைவேற்ற காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு கேட்டுக்கொண்டுள்ளார்.