சென்னை மாநகரில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும், மக்களின் பிரச்சினைகளை வீடு தேடிச்சென்று தீர்த்து நோக்கத்துடனும் நடமாடும் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.