ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வட்டாச்சியர் அலுவலகம் முன் வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1600 விவசாய தொழிலாளர்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்டனர்.