சங்கரராமன் கொலை வழக்கில் இன்று சங்கராச்சாரியார்கள் உள்பட 19 பேர் ஆஜராகாததாலும், இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.