தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.