சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு உயிர் கொடுத்ததே பாட்டாளிமக்கள் கட்சித்தான் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.