''நீதிமன்றம் அனுமதித்த வழக்கறிஞர் இல்லாமல் குருவை ரகசியமான இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறோம்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.