சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.389 கோடி செலவில் மாநகராட்சி மூலம் மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.