ஈரோடு: நூல் விலையேற்றத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ஜவுளி ஆலைகளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றன.