நாமக்கல்: ''வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.