''சொத்து வரி தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி அளித்த விளக்க உரையை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக அரசுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.