சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.