ஈரோடு: ஆட்சி மாற்றத்தால் மட்டுமே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும் என நமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசினார்.