ஈரோடு: சந்தனக் கடத்தல் வீரப்பன் மறைவிற்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்கள் வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் நிலங்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.