கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர் அன்புக்கு ரூ.10 லட்சம் வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.