தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உள்பட 13 பேரை விடுதலை செய்து சித்தூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.