சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2.7 கிலோ ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.2.7 கோடியாகும்.