சென்னை: ஏரிகளில் மூழ்கி இறந்த மூன்று மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.