பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.