''விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதவரை கம்யூனிஸ்டு கட்சிகளின் போராட்டம் தொடரும்'' என்று அந்த கட்சிகளின் மாநில செயலாளர்கள் தா.பாண்டியன், என்.வரதராஜன் கூட்டாக அறிவித்துள்ளனர்.