விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைமை ஆய்வாளர் சஞ்சய் அரோரா கூறினார்.