நாகர்கோவில்: ''பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு 20 விழுக்காடு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாற்றியுள்ளார்.