சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மூலவர் சன்னதியிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.