சென்னை: சட்டப் பேரவையில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க.வினர் வெளிநடப்புச் செய்தனர்.