சென்னை- பெங்களூருக்கு இடையிலான நெடுஞ்சாலையை தொழில்வள நெடுஞ்சாலையாக அறிவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுள்ளார்.