1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கோ‌யி‌‌ல் குள‌ங்களை‌ச் ‌சீரமை‌க்க நடவடி‌க்கை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

‌திரு‌க்கோ‌யி‌ல் இ‌ந்‌து அற‌நிலைய‌த் துறை அமை‌ச்ச‌ர் பெ‌ரிய கரு‌ப்ப‌ன் திருவண்ணாமலை திருத்தணி
த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து‌த் ‌திரு‌க்கோ‌யி‌ல் குள‌ங்களையு‌ம் ‌சிற‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌சீரமை‌க்க‌‌த் த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌‌த்து வருவதாக இ‌ந்‌து அற‌நிலைய‌த் துறை அமை‌ச்ச‌ர் பெ‌ரிய கரு‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌‌வி ஒ‌ன்‌றி‌ற்கு அமைச்சரபெரியகருப்பனபதிலஅளி‌க்கை‌யி‌ல், “படிப்படியாஅனைத்தகோயில்களிலுமதிருக்குளங்களமற்றுமதேர்களஅனைத்துமஒரசிறப்பதிட்டத்தினகீழமுதலமைச்சரினஅனுமதியபெற்றசீரசெய்யப்படுமஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், “தமிழ்நாட்டில் 40 ஆயிரமதிருக்கோயில்களஅறநிலையததுறகட்டுப்பாட்டிலஉள்ளன. 12 ஆண்டுகளுக்கஒருமுறதிருப்பணிகளசெய்தகோயில்களிலகுமுழுக்கநடத்துவதற்கஅரசமுடிவசெய்துள்ளது. அந்வகையிலகடந்த 2 ஆண்டுகளிலசுமார் 2 ஆயிரமகோயில்களிலஇந்பணிகளநடந்தவருகின்றன.

திருத்தணி கோயிலில் 9 நிலைகளுடனகூடிராஜகோபுரமஅமைக்அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவிலஇதற்காஒப்பந்தபபுள்ளிகளகோரப்பட்டபணிகளதொடங்கும். திருவண்ணாமலகிரிவலபபாதையசுற்றியுள்ள 31 குளங்களுமசீர்படுத்தப்படும்.” என்றாரஅமைச்சரபெரியகருப்பன்.
About Writer
Webdunia