நெய்வேலியில் 2வது அனல் மின் நிலையம் முன்பு இன்று மறியல் செய்ய முயன்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 1,845 பேர் கைது செய்யப்பட்டனர்.