ஓசூரில் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.