''கர்நாடகாவில் தயவு தாட்சணியமின்றி வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.