பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று உண்ணாவிரதம் நடந்து வருகிறது.