மதுராந்தகம் அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியாயினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.